மத்தேயு 27:39-43

27:39 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
27:40 தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
27:41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
27:42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
27:43 தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.




Related Topics


அந்த , வழியாய் , நடந்துபோகிறவர்கள் , தங்கள் , தலைகளைத் , துலுக்கி: , மத்தேயு 27:39 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 27 TAMIL BIBLE , மத்தேயு 27 IN TAMIL , மத்தேயு 27 39 IN TAMIL , மத்தேயு 27 39 IN TAMIL BIBLE , மத்தேயு 27 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 27 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 27 TAMIL BIBLE , Matthew 27 IN TAMIL , Matthew 27 39 IN TAMIL , Matthew 27 39 IN TAMIL BIBLE . Matthew 27 IN ENGLISH ,