மத்தேயு 24:29-31

24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
24:30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.




Related Topics


அந்நாட்களின் , உபத்திரவம் , முடிந்தவுடனே , சூரியன் , அந்தகாரப்படும் , சந்திரன் , ஒளியைக்கொடாதிருக்கும் , நட்சத்திரங்கள் , வானத்திலிருந்து , விழும் , வானத்தின் , சத்துவங்கள் , அசைக்கப்படும் , மத்தேயு 24:29 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 24 TAMIL BIBLE , மத்தேயு 24 IN TAMIL , மத்தேயு 24 29 IN TAMIL , மத்தேயு 24 29 IN TAMIL BIBLE , மத்தேயு 24 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 24 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 24 TAMIL BIBLE , Matthew 24 IN TAMIL , Matthew 24 29 IN TAMIL , Matthew 24 29 IN TAMIL BIBLE . Matthew 24 IN ENGLISH ,