மத்தேயு 21:28-32

21:28 ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
21:29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.
21:30 இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
21:31 இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21:32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.




Related Topics



கீழ்ப்படிதலில் கிறிஸ்தவ அணுகுமுறை-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் மற்றும் அவருடைய சித்தத்திற்கும் கீழ்ப்படிய...
Read More




தாமதமான கீழ்ப்படிதல்-Rev. Dr. J .N. மனோகரன்

நல்ல எண்ணமெல்லாம் நல்ல முடிவுகள் அல்ல.  தவறான மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை தேவ கிருபையால் சரியான முடிவுகளாக மாற்ற முடியும்.  ஆண்டவர் கூறிய...
Read More



ஆயினும் , உங்களுக்கு , எப்படித்தோன்றுகிறது? , ஒருமனுஷனுக்கு , இரண்டு , குமாரர் , இருந்தார்கள்; , மூத்தவனிடத்தில் , அவன் , வந்து: , மகனே , நீ , போய் , இன்றைக்கு , என் , திராட்சத்தோட்டத்தில் , வேலைசெய் , என்றான் , மத்தேயு 21:28 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 21 TAMIL BIBLE , மத்தேயு 21 IN TAMIL , மத்தேயு 21 28 IN TAMIL , மத்தேயு 21 28 IN TAMIL BIBLE , மத்தேயு 21 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 21 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 21 TAMIL BIBLE , Matthew 21 IN TAMIL , Matthew 21 28 IN TAMIL , Matthew 21 28 IN TAMIL BIBLE . Matthew 21 IN ENGLISH ,