மத்தேயு 21:18-22

21:18 காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.
21:19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
21:20 சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21:21 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.




Related Topics



சுத்தமும் சாபமும்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருத்தோலை ஞாயிறு அன்று கழுதையின் மீது ஊர்வலமாக எருசலேமுக்குள் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11).‌ அவர்...
Read More



காலையிலே , அவர் , நகரத்துக்கு , திரும்பி , வருகையில் , அவருக்குப் , பசி , உண்டாயிற்று , மத்தேயு 21:18 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 21 TAMIL BIBLE , மத்தேயு 21 IN TAMIL , மத்தேயு 21 18 IN TAMIL , மத்தேயு 21 18 IN TAMIL BIBLE , மத்தேயு 21 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 21 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 21 TAMIL BIBLE , Matthew 21 IN TAMIL , Matthew 21 18 IN TAMIL , Matthew 21 18 IN TAMIL BIBLE . Matthew 21 IN ENGLISH ,