மத்தேயு 21:15-16

21:15 அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
21:16 அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.




Related Topics


அவர் , செய்த , அதிசயங்களையும் , தாவீதின் , குமாரனுக்கு , ஓசன்னா! , என்று , தேவாலயத்திலே , ஆர்ப்பரிக்கிற , பிள்ளைகளையும் , பிரதான , ஆசாரியரும் , வேதபாரகரும் , கண்டு , கோபமடைந்து , , மத்தேயு 21:15 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 21 TAMIL BIBLE , மத்தேயு 21 IN TAMIL , மத்தேயு 21 15 IN TAMIL , மத்தேயு 21 15 IN TAMIL BIBLE , மத்தேயு 21 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 21 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 21 TAMIL BIBLE , Matthew 21 IN TAMIL , Matthew 21 15 IN TAMIL , Matthew 21 15 IN TAMIL BIBLE . Matthew 21 IN ENGLISH ,