மத்தேயு 20:29-34

20:29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
20:30 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
20:31 அவர்கள் பேசாதிருக்கும்படி அவர்களை ஜனங்கள் அதட்டினார்கள். அவர்களோ: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
20:32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
20:33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
20:34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.




Related Topics



எரிகோ நகரில் அருட்பணி-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு எருசலேம் நோக்கிய தனது இறுதி பயணத்தில் எரிகோவை வந்தடைந்தார் (லூக்கா 18:35-43; 19:1-27; மத்தேயு 20:29-34; மாற்கு 10:46-52). எருசலேம் எரிகோவிலிருந்து 15...
Read More



அவர்கள் , எரிகோவிலிருந்து , புறப்பட்டுப் , போகையில் , திரளான , ஜனங்கள் , அவருக்குப் , பின் , சென்றார்கள் , மத்தேயு 20:29 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 20 TAMIL BIBLE , மத்தேயு 20 IN TAMIL , மத்தேயு 20 29 IN TAMIL , மத்தேயு 20 29 IN TAMIL BIBLE , மத்தேயு 20 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 20 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 20 TAMIL BIBLE , Matthew 20 IN TAMIL , Matthew 20 29 IN TAMIL , Matthew 20 29 IN TAMIL BIBLE . Matthew 20 IN ENGLISH ,