மத்தேயு 2:13

2:13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.




Related Topics



மரியாள் - கிருபை பெற்றவள்!-Rev. Dr. J .N. மனோகரன்

மரியாள் - கிருபை பெற்றவள்! 'கிருபை பெற்றவர்களும்' 'ஆசீர்வாதமாக' இருக்கும் ஜனங்களின் வாழ்க்கையும் 'சுகபோகத்துடனும்' 'கடினமற்ற'...
Read More




யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ-Rev. Dr. J .N. மனோகரன்

யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ தேவன் உலகத்தை நேசித்தார், பாவமுள்ள மனிதகுலத்திற்காக தம் குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஒரு...
Read More




தேவனிடம் கிருபை பெற்ற நபரா?-Rev. Dr. J .N. மனோகரன்

நம்மில் பெரும்பாலோர் தேவ கிருபையைப் பெற விரும்புகிறோம்.  நாசரேத் நகரத்தில், பிரதான தூதனான காபிரியேல் மரியாளைச் சந்தித்து; பரிசுத்த ஆவி உன்மேல்...
Read More



அவர்கள் , போனபின்பு , கர்த்தருடைய , தூதன் , சொப்பனத்தில் , யோசேப்புக்குக் , காணப்பட்டு: , ஏரோது , பிள்ளையைக் , கொலைசெய்யத் , தேடுவான்; , ஆதலால் , நீ , எழுந்து , பிள்ளையையும் , அதின் , தாயையும் , கூட்டிக்கொண்டு , எகிப்துக்கு , ஓடிப்போய் , நான் , உனக்குச் , சொல்லும் , வரைக்கும் , அங்கேயே , இரு , என்றான் , மத்தேயு 2:13 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 2 TAMIL BIBLE , மத்தேயு 2 IN TAMIL , மத்தேயு 2 13 IN TAMIL , மத்தேயு 2 13 IN TAMIL BIBLE , மத்தேயு 2 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 2 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 2 TAMIL BIBLE , Matthew 2 IN TAMIL , Matthew 2 13 IN TAMIL , Matthew 2 13 IN TAMIL BIBLE . Matthew 2 IN ENGLISH ,