மத்தேயு 19:21-26

19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
19:22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
19:23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19:25 அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.




Related Topics


அதற்கு , இயேசு: , நீ , பூரண , சற்குணனாயிருக்க , விரும்பினால் , போய் , உனக்கு , உண்டானவைகளை , விற்று , தரித்திரருக்குக் , கொடு , அப்பொழுது , பரலோகத்தில் , உனக்குப் , பொக்கிஷம் , உண்டாயிருக்கும் , பின்பு , என்னைப் , பின்பற்றிவா , என்றார் , மத்தேயு 19:21 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 19 TAMIL BIBLE , மத்தேயு 19 IN TAMIL , மத்தேயு 19 21 IN TAMIL , மத்தேயு 19 21 IN TAMIL BIBLE , மத்தேயு 19 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 19 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 19 TAMIL BIBLE , Matthew 19 IN TAMIL , Matthew 19 21 IN TAMIL , Matthew 19 21 IN TAMIL BIBLE . Matthew 19 IN ENGLISH ,