மத்தேயு 17:24-27

17:24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
17:25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
17:26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
17:27 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார். ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.




Related Topics



விசுவாசத்திற்கேற்ற கிரியை-Rev. Dr. C. Rajasekaran

கிரியையில்லா விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறார். விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம் (எபிரேயர் 11:6). விசுவாசம்...
Read More



அவர்கள் , கப்பர்நகூமில் , வந்தபோது , வரிப்பணம் , வாங்குகிறவர்கள் , பேதுருவினிடத்தில் , வந்து , உங்கள் , போதகர் , வரிப்பணம் , செலுத்துகிறதில்லையா , என்று , கேட்டார்கள்; , செலுத்துகிறார் , என்றான் , மத்தேயு 17:24 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 17 TAMIL BIBLE , மத்தேயு 17 IN TAMIL , மத்தேயு 17 24 IN TAMIL , மத்தேயு 17 24 IN TAMIL BIBLE , மத்தேயு 17 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 17 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 17 TAMIL BIBLE , Matthew 17 IN TAMIL , Matthew 17 24 IN TAMIL , Matthew 17 24 IN TAMIL BIBLE . Matthew 17 IN ENGLISH ,