மத்தேயு 17:14-18

17:14 அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
17:15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
17:16 அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
17:17 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
17:18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.




Related Topics



மனமிரங்கும் தெய்வம்-Rev. M. ARUL DOSS

  ஏசாயா 30:18,19 உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் ஏசாயா 54:7,8; புலம்பல் 3:32; மீகா 7:18,19; சங்கீதம் 4:1;...
Read More



அவர்கள் , ஜனங்களிடத்தில் , வந்தபோது , ஒரு , மனுஷன் , அவரிடத்தில் , வந்து , அவர் , முன்பாக , முழங்கால்படியிட்டு: , மத்தேயு 17:14 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 17 TAMIL BIBLE , மத்தேயு 17 IN TAMIL , மத்தேயு 17 14 IN TAMIL , மத்தேயு 17 14 IN TAMIL BIBLE , மத்தேயு 17 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 17 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 17 TAMIL BIBLE , Matthew 17 IN TAMIL , Matthew 17 14 IN TAMIL , Matthew 17 14 IN TAMIL BIBLE . Matthew 17 IN ENGLISH ,