மத்தேயு 16:24-28

16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
16:25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
16:28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.




Related Topics


அப்பொழுது , இயேசு , தம்முடைய , சீஷர்களை , நோக்கி: , ஒருவன் , என்னைப் , பின்பற்றி , வர , விரும்பினால் , அவன் , தன்னைத்தான் , வெறுத்து , தன் , சிலுவையை , எடுத்துக்கொண்டு , என்னைப் , பின்பற்றக்கடவன் , மத்தேயு 16:24 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 16 TAMIL BIBLE , மத்தேயு 16 IN TAMIL , மத்தேயு 16 24 IN TAMIL , மத்தேயு 16 24 IN TAMIL BIBLE , மத்தேயு 16 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 16 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 16 TAMIL BIBLE , Matthew 16 IN TAMIL , Matthew 16 24 IN TAMIL , Matthew 16 24 IN TAMIL BIBLE . Matthew 16 IN ENGLISH ,