மத்தேயு 14:27-31

14:27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
14:28 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.
14:29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.
14:30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
14:31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.




Related Topics



சிலுவையின் பாதை-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்கள் அவரவர் சிலுவையைச் சுமந்துக் கொண்டு பின்பற்றி வருமாறு கூறினார். அப்படி  இறுதிவரை அவரை...
Read More



உடனே , இயேசு , அவர்களோடே , பேசி: , திடன்கொள்ளுங்கள் , நான்தான் , பயப்படாதிருங்கள் , என்றார் , மத்தேயு 14:27 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 14 TAMIL BIBLE , மத்தேயு 14 IN TAMIL , மத்தேயு 14 27 IN TAMIL , மத்தேயு 14 27 IN TAMIL BIBLE , மத்தேயு 14 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 14 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 14 TAMIL BIBLE , Matthew 14 IN TAMIL , Matthew 14 27 IN TAMIL , Matthew 14 27 IN TAMIL BIBLE . Matthew 14 IN ENGLISH ,