மத்தேயு 12:34-37

12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
12:35 நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.




Related Topics



வன்முறையில் ஊறிய சமூகம்-Rev. Dr. J .N. மனோகரன்

வன்முறையைப் பார்ப்பதும், அதைப் பற்றிக் கேட்பதும் மனவருத்தத்தையும், மனச்சோர்வையும் தருகிறது. உண்மையில், உலக மக்கள் தொகை முழுவதும் வன்முறையை நோக்கி...
Read More



விரியன் , பாம்புக் , குட்டிகளே , நீங்கள் , பொல்லாதவர்களாயிருக்க , நலமானவைகளை , எப்படி , பேசுவீர்கள்? , இருதயத்தின் , நிறைவினால் , வாய் , பேசும் , மத்தேயு 12:34 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 12 TAMIL BIBLE , மத்தேயு 12 IN TAMIL , மத்தேயு 12 34 IN TAMIL , மத்தேயு 12 34 IN TAMIL BIBLE , மத்தேயு 12 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 12 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 12 TAMIL BIBLE , Matthew 12 IN TAMIL , Matthew 12 34 IN TAMIL , Matthew 12 34 IN TAMIL BIBLE . Matthew 12 IN ENGLISH ,