மாற்கு 7:20-23

7:20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
7:21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
7:23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.




Related Topics



வெறுமையான மற்றும் நிரம்பி வழியும் கோப்பைகள்! -Rev. Dr. J .N. மனோகரன்

"கோப்பையின் பயன் அதன் வெறுமை"  என்ற மேற்கோள் புரூஸ் லீக்கு  சேரும். ஆயினும்கூட, தேவன் வெற்றுக் கோப்பைகளை முழுமையுடனும் மிகுதியுடனும்...
Read More



மனுஷனுக்குள்ளே , இருந்து , புறப்படுகிறதே , மனுஷனைத் , தீட்டுப்படுத்தும் , மாற்கு 7:20 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 7 TAMIL BIBLE , மாற்கு 7 IN TAMIL , மாற்கு 7 20 IN TAMIL , மாற்கு 7 20 IN TAMIL BIBLE , மாற்கு 7 IN ENGLISH , TAMIL BIBLE Mark 7 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 7 TAMIL BIBLE , Mark 7 IN TAMIL , Mark 7 20 IN TAMIL , Mark 7 20 IN TAMIL BIBLE . Mark 7 IN ENGLISH ,