மாற்கு 16:17-18

16:17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
16:18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.




Related Topics



நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய பக்குவமின்மை -Rev. Dr. J .N. மனோகரன்

ஜேமி கூட்ஸ் அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள போதகர்.  பாம்புகள் மீது தேவன் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், பாம்பு கடியில் இருந்து தனக்கு நோய்...
Read More



விசுவாசிக்கிறவர்களால் , நடக்கும் , அடையாளங்களாவன: , என் , நாமத்தினாலே , பிசாசுகளைத் , துரத்துவார்கள் , நவமான , பாஷைகளைப் , பேசுவார்கள்; , மாற்கு 16:17 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 16 TAMIL BIBLE , மாற்கு 16 IN TAMIL , மாற்கு 16 17 IN TAMIL , மாற்கு 16 17 IN TAMIL BIBLE , மாற்கு 16 IN ENGLISH , TAMIL BIBLE Mark 16 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 16 TAMIL BIBLE , Mark 16 IN TAMIL , Mark 16 17 IN TAMIL , Mark 16 17 IN TAMIL BIBLE . Mark 16 IN ENGLISH ,