மாற்கு 12:41-44

12:41 இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.
12:42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.
12:43 அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப்பெட்டியில் பணம்போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
12:44 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.




Related Topics



ஆக்கப்பூர்வமான வழங்கல்-Rev. Dr. J .N. மனோகரன்

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு" (நீதிமொழிகள் 3:9). கிறிஸ்தவத்தில் வழங்குதல் அல்லது கொடுத்தல் என்பது...
Read More



இயேசு , காணிக்கைப்பெட்டிக்கு , எதிராக , உட்கார்ந்து , ஜனங்கள் , காணிக்கைப்பெட்டியில் , பணம் , போடுகிறதைப் , பார்த்துக்கொண்டிருந்தார்; , ஐசுவரியவான்கள் , அநேகர் , அதிகமாய்ப் , போட்டார்கள் , மாற்கு 12:41 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 12 TAMIL BIBLE , மாற்கு 12 IN TAMIL , மாற்கு 12 41 IN TAMIL , மாற்கு 12 41 IN TAMIL BIBLE , மாற்கு 12 IN ENGLISH , TAMIL BIBLE Mark 12 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 12 TAMIL BIBLE , Mark 12 IN TAMIL , Mark 12 41 IN TAMIL , Mark 12 41 IN TAMIL BIBLE . Mark 12 IN ENGLISH ,