மாற்கு 11:12-14

11:12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
11:13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
11:14 அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.




Related Topics



சுத்தமும் சாபமும்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருத்தோலை ஞாயிறு அன்று கழுதையின் மீது ஊர்வலமாக எருசலேமுக்குள் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11).‌ அவர்...
Read More



மறுநாளிலே , அவர்கள் , பெத்தானியாவிலிருந்து , புறப்பட்டுவருகையில் , அவருக்குப் , பசியுண்டாயிற்று , மாற்கு 11:12 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 11 TAMIL BIBLE , மாற்கு 11 IN TAMIL , மாற்கு 11 12 IN TAMIL , மாற்கு 11 12 IN TAMIL BIBLE , மாற்கு 11 IN ENGLISH , TAMIL BIBLE Mark 11 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 11 TAMIL BIBLE , Mark 11 IN TAMIL , Mark 11 12 IN TAMIL , Mark 11 12 IN TAMIL BIBLE . Mark 11 IN ENGLISH ,