மாற்கு 10:28-31

10:28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
10:29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
10:30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10:31 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.




Related Topics



பரிதாபமான செழிப்பு பிரசங்கியார்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சமீபத்தில் ஒரு மிதமிஞ்சிய கிருபை பற்றி போதிக்கும் செழிப்பு போதகரின் வீடியோவைக் காண முடிந்தது. அதில் ஜனங்கள் காணிக்கைகளைக் கொடுப்பதைப்...
Read More



அப்பொழுது , பேதுரு , அவரை , நோக்கி: , இதோ , நாங்கள் , எல்லாவற்றையும் , விட்டு , உம்மைப் , பின்பற்றினோமே , என்று , சொல்லத்தொடங்கினான் , மாற்கு 10:28 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 10 TAMIL BIBLE , மாற்கு 10 IN TAMIL , மாற்கு 10 28 IN TAMIL , மாற்கு 10 28 IN TAMIL BIBLE , மாற்கு 10 IN ENGLISH , TAMIL BIBLE Mark 10 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 10 TAMIL BIBLE , Mark 10 IN TAMIL , Mark 10 28 IN TAMIL , Mark 10 28 IN TAMIL BIBLE . Mark 10 IN ENGLISH ,