மாற்கு 10:13-16

10:13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
10:14 இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
10:15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
10:16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.




Related Topics



கர்த்தர் எப்படிப்பட்டவர்-Rev. M. ARUL DOSS

1. நம்மை நினைத்துக்கொள்பவர் சங்கீதம் 115:12(9-18) கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை...
Read More



அப்பொழுது , சிறு , பிள்ளைகளை , அவர் , தொடும்படிக்கு , அவர்களை , அவரிடத்தில் , கொண்டுவந்தார்கள்; , கொண்டுவந்தவர்களைச் , சீஷர்கள் , அதட்டினார்கள் , மாற்கு 10:13 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 10 TAMIL BIBLE , மாற்கு 10 IN TAMIL , மாற்கு 10 13 IN TAMIL , மாற்கு 10 13 IN TAMIL BIBLE , மாற்கு 10 IN ENGLISH , TAMIL BIBLE Mark 10 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 10 TAMIL BIBLE , Mark 10 IN TAMIL , Mark 10 13 IN TAMIL , Mark 10 13 IN TAMIL BIBLE . Mark 10 IN ENGLISH ,