மல்கியா 2:13-16

2:13 நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.
2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
2:16 தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன͠என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 8-Bro. Dani Prakash

Mr. உண்மையில்லாதவன் (மல். 2:13-16) உண்மையும் நன்மையும் மல்கியா 2: 14, "... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்... அவளுக்கு நீ...
Read More



நீங்கள் , இரண்டாந்தரமும் , இதைச் , செய்து , கர்த்தருடைய , பீடத்தைக் , கண்ணீரினாலும் , அழுகையினாலும் , பெருமூச்சினாலும் , நிரப்புகிறீர்கள்; , ஆகையால் , அவர் , இனிக் , காணிக்கையை , மதியார் , அதை , உங்கள் , கைகளில் , பிரியமாய் , ஏற்றுக்கொள்ளவுமாட்டார் , மல்கியா 2:13 , மல்கியா , மல்கியா IN TAMIL BIBLE , மல்கியா IN TAMIL , மல்கியா 2 TAMIL BIBLE , மல்கியா 2 IN TAMIL , மல்கியா 2 13 IN TAMIL , மல்கியா 2 13 IN TAMIL BIBLE , மல்கியா 2 IN ENGLISH , TAMIL BIBLE Malachi 2 , TAMIL BIBLE Malachi , Malachi IN TAMIL BIBLE , Malachi IN TAMIL , Malachi 2 TAMIL BIBLE , Malachi 2 IN TAMIL , Malachi 2 13 IN TAMIL , Malachi 2 13 IN TAMIL BIBLE . Malachi 2 IN ENGLISH ,