லூக்கா 8:22-25

8:22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
8:23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
8:24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
8:25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.




Related Topics



ஆளுகை செய்யும் ஆண்டவர்-Rev. M. ARUL DOSS

  சகரியா 6:13 அவர் மகிமைப்பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத் தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார் 1. அனைத்தையும் ஆளுகிறவர் 1நாளாகமம் 29:12 (1-14)...
Read More



பின்பு , ஒருநாள் , அவர் , தமது , சீஷரோடுங்கூடப் , படவில் , எறி: , கடலின் , அக்கரைக்குப் , போவோம் , வாருங்கள் , என்றார்; , அப்படியே , புறப்பட்டுப் , போனார்கள் , லூக்கா 8:22 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 8 TAMIL BIBLE , லூக்கா 8 IN TAMIL , லூக்கா 8 22 IN TAMIL , லூக்கா 8 22 IN TAMIL BIBLE , லூக்கா 8 IN ENGLISH , TAMIL BIBLE Luke 8 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 8 TAMIL BIBLE , Luke 8 IN TAMIL , Luke 8 22 IN TAMIL , Luke 8 22 IN TAMIL BIBLE . Luke 8 IN ENGLISH ,