லூக்கா 6:34-35

6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
6:35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,




Related Topics



உடன் வந்த கடன்-Rev. M. ARUL DOSS

2 இராஜாக்கள் 4:1-7 தீர்க்கத்தரிசி மனைவியின் கதறல், எலிசா தீர்க்கத்தரிசி செய்த அற்புதம் 1. கடன் கொடுங்கள் உபாகமம் 15:5-11 எளியவனாகிய உன் சகோதரனுக்கு...
Read More



திரும்பக் , கொடுப்பார்களென்று , நம்பி , நீங்கள் , கடன்கொடுத்தால் , உங்களுக்குப் , பலன் , என்ன? , திரும்பத் , தங்களுக்குக் , கொடுக்கப்படும்படியாகப் , பாவிகளும் , பாவிகளுக்குக் , கடன் , கொடுக்கிறார்களே , லூக்கா 6:34 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 6 TAMIL BIBLE , லூக்கா 6 IN TAMIL , லூக்கா 6 34 IN TAMIL , லூக்கா 6 34 IN TAMIL BIBLE , லூக்கா 6 IN ENGLISH , TAMIL BIBLE Luke 6 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 6 TAMIL BIBLE , Luke 6 IN TAMIL , Luke 6 34 IN TAMIL , Luke 6 34 IN TAMIL BIBLE . Luke 6 IN ENGLISH ,