லூக்கா 6:17

பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

உறவுகளைப் பேணிக்காத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

இந்நாட்களில் திருமணங்கள் மி Read more...

அன்பின் மூன்று அம்சங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

அன்பின் அம்சங்கள் மூன்று உள Read more...

அவர்கள் அவரை நிராகரித்தார்கள் - Rev. Dr. J.N. Manokaran:

யூத தேசத்தைப் போலவே, இன்றும Read more...

ஆக்கபூர்வமான குறிப்பிட்ட ஜெபங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

மற்றவர்களுக்காக எப்படி ஜெபி Read more...

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு இளைஞன் மருத்துவ நிபுணரா Read more...

Related Bible References

No related references found.