லூக்கா 6:1-5

6:1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.
6:2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
6:3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,
6:4 தான் புசித்ததுமன்றி, தன்னுߠΩேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சƠξன்னார்.
6:5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.




Related Topics



ஓய்வுநாள் மீறல்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

நேய் பிராக் என்பது இஸ்ரவேலில் உள்ள டெல் அவிவ் நகரின் புறநகர்ப் பகுதியாகும், அங்கு தீவிர மரபுவழி யூதர்கள் வாழ்கின்றனர். ஒரு ஓய்வு நாளில் தீ விபத்து...
Read More



பஸ்காபண்டிகையின் , இரண்டாம் , நாளைக்குப் , பின்வந்த , முதலாம் , ஓய்வுநாளிலே , அவர் , பயிர்வழியே , நடந்துபோகையில் , அவருடைய , சீஷர்கள் , கதிர்களைக் , கொய்து , கைகளினால் , நிமிட்டித் , தின்றார்கள் , லூக்கா 6:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 6 TAMIL BIBLE , லூக்கா 6 IN TAMIL , லூக்கா 6 1 IN TAMIL , லூக்கா 6 1 IN TAMIL BIBLE , லூக்கா 6 IN ENGLISH , TAMIL BIBLE Luke 6 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 6 TAMIL BIBLE , Luke 6 IN TAMIL , Luke 6 1 IN TAMIL , Luke 6 1 IN TAMIL BIBLE . Luke 6 IN ENGLISH ,