லூக்கா 5:12-16

5:12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக்கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
5:13 அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
5:14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
5:15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
5:16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.




Related Topics



அனைவரும் மதிப்புமிக்கவர்களே -Rev. Dr. J .N. மனோகரன்

நேபாளி செவிலியர்கள் பிரிட்டனில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டனர்.   ஒரு செவிலியர், தான் மதிப்புள்ளதாக உணர்ந்ததாக கூறினார்.   அவளுடைய...
Read More



பின்பு , அவர் , ஒரு , பட்டணத்தில் , இருக்கையில் , குஷ்டரோகம் , நிறைந்த , ஒரு , மனுஷன் , இயேசுவைக்கண்டு , முகங்குப்புற , விழுந்து: , ஆண்டவரே , உமக்குச் , சித்தமானால் , என்னைச் , சுத்தமாக்க , உம்மாலே , ஆகும் , என்று , அவரை , வேண்டிக்கொண்டான் , லூக்கா 5:12 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 5 TAMIL BIBLE , லூக்கா 5 IN TAMIL , லூக்கா 5 12 IN TAMIL , லூக்கா 5 12 IN TAMIL BIBLE , லூக்கா 5 IN ENGLISH , TAMIL BIBLE Luke 5 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 5 TAMIL BIBLE , Luke 5 IN TAMIL , Luke 5 12 IN TAMIL , Luke 5 12 IN TAMIL BIBLE . Luke 5 IN ENGLISH ,