லூக்கா 5:1-3

5:1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
5:2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
5:3 அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.




Related Topics



ஆவிக்குரிய பயணம்-Rev. Dr. J.N. Manokaran

வாழ்க்கை என்பது ஒரு பயணத்துடன் ஒப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கு தாங்கள் எதை நோக்கி செல்கின்றோம் என்பது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை...
Read More



பின்பு , அவர் , கெனேசரேத்துக் , கடலருகே , நின்றபோது , திரளான , ஜனங்கள் , தேவவசனத்தைக் , கேட்கும்படி , அவரிடத்தில் , நெருங்கினார்கள் , லூக்கா 5:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 5 TAMIL BIBLE , லூக்கா 5 IN TAMIL , லூக்கா 5 1 IN TAMIL , லூக்கா 5 1 IN TAMIL BIBLE , லூக்கா 5 IN ENGLISH , TAMIL BIBLE Luke 5 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 5 TAMIL BIBLE , Luke 5 IN TAMIL , Luke 5 1 IN TAMIL , Luke 5 1 IN TAMIL BIBLE . Luke 5 IN ENGLISH ,