லூக்கா 4:17-21

4:17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
4:18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
4:19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
4:20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
4:21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.




Related Topics


அப்பொழுது , ஏசாயா , தீர்க்கதரிசியின் , புஸ்தகம் , அவரிடத்தில் , கொடுக்கப்பட்டது , அவர் , புஸ்தகத்தை , விரித்தபோது: , லூக்கா 4:17 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 4 TAMIL BIBLE , லூக்கா 4 IN TAMIL , லூக்கா 4 17 IN TAMIL , லூக்கா 4 17 IN TAMIL BIBLE , லூக்கா 4 IN ENGLISH , TAMIL BIBLE Luke 4 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 4 TAMIL BIBLE , Luke 4 IN TAMIL , Luke 4 17 IN TAMIL , Luke 4 17 IN TAMIL BIBLE . Luke 4 IN ENGLISH ,