லூக்கா 24:5-9

24:5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
24:7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
24:8 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
24:9 கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.




Related Topics



அவரை எங்கே தேடுகிறீர்கள்?-Bro. Arputharaj Samuel

மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கிறான், திருப்தியடைவதில்லை என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். இதற்கு எவரும்...
Read More



அந்த , ஸ்திரீகள் , பயப்பட்டுத் , தலைகவிழ்ந்து , தரையை , நோக்கி , நிற்கையில் , அந்த , இரண்டுபேரும் , அவர்களை , நோக்கி: , உயிரோடிருக்கிறவரை , நீங்கள் , மரித்தோரிடத்தில் , தேடுகிறதென்ன? , லூக்கா 24:5 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 24 TAMIL BIBLE , லூக்கா 24 IN TAMIL , லூக்கா 24 5 IN TAMIL , லூக்கா 24 5 IN TAMIL BIBLE , லூக்கா 24 IN ENGLISH , TAMIL BIBLE Luke 24 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 24 TAMIL BIBLE , Luke 24 IN TAMIL , Luke 24 5 IN TAMIL , Luke 24 5 IN TAMIL BIBLE . Luke 24 IN ENGLISH ,