லூக்கா 23:44-49

23:44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
23:45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
23:47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
23:48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
23:49 அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.




Related Topics



ஜோதிடம், சூரிய கிரகணம் மற்றும் மரணம் -Rev. Dr. J .N. மனோகரன்

சமீபத்திய சூரிய கிரகணத்தைப் பற்றி கவலைப்பட்ட ஒரு அமெரிக்க ஜோதிட பெண்மணி தனது துணையை கத்தியால் குத்திக் கொன்றார், பின்னர் தனது இரண்டு குழந்தைகளை...
Read More



அப்பொழுது , ஏறக்குறைய , ஆறாம்மணி , நேரமாயிருந்தது; , ஒன்பதாம்மணி , நேரம் , வரைக்கும் , பூமியெங்கும் , அந்தகாரமுண்டாயிற்று , லூக்கா 23:44 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 23 TAMIL BIBLE , லூக்கா 23 IN TAMIL , லூக்கா 23 44 IN TAMIL , லூக்கா 23 44 IN TAMIL BIBLE , லூக்கா 23 IN ENGLISH , TAMIL BIBLE Luke 23 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 23 TAMIL BIBLE , Luke 23 IN TAMIL , Luke 23 44 IN TAMIL , Luke 23 44 IN TAMIL BIBLE . Luke 23 IN ENGLISH ,