லூக்கா 23:40-43

23:40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.




Related Topics



திருடனும் அவனின் விசித்திரமான பிரார்த்தனையும்-Rev. Dr. J .N. மனோகரன்

அலிகார் நகரில், ஒரு திருடன் கோயிலுக்குள் நுழைந்தான்.  அங்குள்ள சிலைகளை பக்தியுடன் வணங்குகிறான்.  பின்னர் கோவிலில் இருந்த பித்தளை மணியை...
Read More



மற்றவன் , அவனை , நோக்கி: , நீ , இந்த , ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் , தேவனுக்குப் , பயப்படுகிறதில்லையா? , லூக்கா 23:40 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 23 TAMIL BIBLE , லூக்கா 23 IN TAMIL , லூக்கா 23 40 IN TAMIL , லூக்கா 23 40 IN TAMIL BIBLE , லூக்கா 23 IN ENGLISH , TAMIL BIBLE Luke 23 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 23 TAMIL BIBLE , Luke 23 IN TAMIL , Luke 23 40 IN TAMIL , Luke 23 40 IN TAMIL BIBLE . Luke 23 IN ENGLISH ,