லூக்கா 23:39-43

23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
23:40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 13-Bro. Dani Prakash

Mr. வீண்பேச்சு (கள்ளன்) (லூக்23:39-43) வாழ்க்கையில் கவனம்… வார்த்தையில் கவனம் 1. கடைசி நிமிடத்தை வீணாக்கினான் 2. கடைசி வாய்ப்பை விட்டுவிட்டான் 3. கடைசி...
Read More



அன்றியும் , சிலுவையில் , அறையப்பட்டிருந்த , குற்றவாளிகளில் , ஒருவன்: , நீ , கிறிஸ்துவானால் , உன்னையும் , எங்களையும் , இரட்சித்துக்கொள் , என்று , அவரை , இகழ்ந்தான் , லூக்கா 23:39 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 23 TAMIL BIBLE , லூக்கா 23 IN TAMIL , லூக்கா 23 39 IN TAMIL , லூக்கா 23 39 IN TAMIL BIBLE , லூக்கா 23 IN ENGLISH , TAMIL BIBLE Luke 23 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 23 TAMIL BIBLE , Luke 23 IN TAMIL , Luke 23 39 IN TAMIL , Luke 23 39 IN TAMIL BIBLE . Luke 23 IN ENGLISH ,