லூக்கா 23:13-15

23:13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
23:14 அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
23:15 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே,




Related Topics



தானியேல் கிறிஸ்துவின் மாதிரி-Rev. Dr. J .N. மனோகரன்

தரியு ராஜாவின் ராஜ்ய விசாரிப்பிலே தானியேலோடு இருந்த பிரதானிகளும் தேசாதிபதிகளும் பொறாமை பிடித்தவர்களாகவும் பொல்லாதவர்களாகவும் இருந்தனர்,...
Read More



பிலாத்து , பிரதான , ஆசாரியர்களையும் , அதிகாரிகளையும் , ஜனங்களையும் , கூடிவரச்செய்து , , லூக்கா 23:13 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 23 TAMIL BIBLE , லூக்கா 23 IN TAMIL , லூக்கா 23 13 IN TAMIL , லூக்கா 23 13 IN TAMIL BIBLE , லூக்கா 23 IN ENGLISH , TAMIL BIBLE Luke 23 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 23 TAMIL BIBLE , Luke 23 IN TAMIL , Luke 23 13 IN TAMIL , Luke 23 13 IN TAMIL BIBLE . Luke 23 IN ENGLISH ,