லூக்கா 16:20-22

16:20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
16:21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.




Related Topics


லாசரு , என்னும் , பேர்கொண்ட , ஒரு , தரித்திரனும் , இருந்தான்; , அவன் , பருக்கள் , நிறைந்தவனாய் , அந்த , ஐசுவரியவானுடைய , வாசலருகே , கிடந்து , , லூக்கா 16:20 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 16 TAMIL BIBLE , லூக்கா 16 IN TAMIL , லூக்கா 16 20 IN TAMIL , லூக்கா 16 20 IN TAMIL BIBLE , லூக்கா 16 IN ENGLISH , TAMIL BIBLE Luke 16 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 16 TAMIL BIBLE , Luke 16 IN TAMIL , Luke 16 20 IN TAMIL , Luke 16 20 IN TAMIL BIBLE . Luke 16 IN ENGLISH ,