லூக்கா 12:16-21

12:16 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
12:17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
12:18 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து,
12:19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
12:21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.




Related Topics



கனவு வீடுகளும் உயிரற்ற சொத்துக்களும்-Rev. Dr. J .N. மனோகரன்

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு.  அதற்காக மக்கள் தியாகத்தோடு சேமித்தும் வைக்கிறார்கள்.‌ சுவாரஸ்யமாக, கேரளா மாநிலத்தில் உள்ள...
Read More




புதையலுக்கான சேமிப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியாவின் மொராதாபாத் நகரில் ஒரு பெண் 18 லட்சம் (1.8 மில்லியன்) ரூபாய் பணத்தை வங்கி லாக்கரில் சில தங்க நகைகளுடன் வைத்திருந்தார்.  மகளின் திருமணச்...
Read More



அல்லாமலும் , ஒரு , உவமையை , அவர்களுக்குச் , சொன்னார்: , ஐசுவரியமுள்ள , ஒருவனுடைய , நிலம் , நன்றாய் , விளைந்தது , லூக்கா 12:16 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 12 TAMIL BIBLE , லூக்கா 12 IN TAMIL , லூக்கா 12 16 IN TAMIL , லூக்கா 12 16 IN TAMIL BIBLE , லூக்கா 12 IN ENGLISH , TAMIL BIBLE Luke 12 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 12 TAMIL BIBLE , Luke 12 IN TAMIL , Luke 12 16 IN TAMIL , Luke 12 16 IN TAMIL BIBLE . Luke 12 IN ENGLISH ,