லூக்கா 1:48-53

1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
1:49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
1:51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
1:52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
1:53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.




Related Topics



மனிதனாகப் பிறந்த கடவுள் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுவோம்-Rev. Dr. C. Rajasekaran

கடவுள் மனிதராகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றை மாற்றியது. இயேசுவின் பிறப்பு பல்வேறு புராணங்களாக தமிழில் வடிவம் பெற்றுள்ளது. கடவுள்...
Read More



அவர் , தம்முடைய , அடிமையின் , தாழ்மையை , நோக்கிப்பார்த்தார்; , இதோ , இதுமுதல் , எல்லாச் , சந்ததிகளும் , என்னைப் , பாக்கியவதி , என்பார்கள் , லூக்கா 1:48 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 48 IN TAMIL , லூக்கா 1 48 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 48 IN TAMIL , Luke 1 48 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,