லூக்கா 1:39-45

1:39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
1:40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
1:41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
1:42 உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
1:43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
1:44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
1:45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.




Related Topics



மரியாள் - கிருபை பெற்றவள்!-Rev. Dr. J .N. மனோகரன்

மரியாள் - கிருபை பெற்றவள்! 'கிருபை பெற்றவர்களும்' 'ஆசீர்வாதமாக' இருக்கும் ஜனங்களின் வாழ்க்கையும் 'சுகபோகத்துடனும்' 'கடினமற்ற'...
Read More




தேவனுடனான ஐக்கியம்-Rev. Dr. J .N. மனோகரன்

உன்னதமானவருடைய பலம் கன்னிப் பெண்ணின் மேல் நிழலாடும், தேவனுடைய குமாரனாகிய மேசியாவைப் பெற்றெடுக்க கர்ப்பம் தரிப்பார் என்ற செய்தியை...
Read More



அந்நாட்களில் , மரியாள் , எழுந்து , மலைநாட்டிலே , யூதாவிலுள்ள , ஒரு , பட்டணத்திற்குத் , தீவிரமாய்ப் , போய் , , லூக்கா 1:39 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 39 IN TAMIL , லூக்கா 1 39 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 39 IN TAMIL , Luke 1 39 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,