லூக்கா 1:11-17

1:11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
1:12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
1:13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
1:14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
1:15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
1:16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
1:17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.




Related Topics



ஆயத்தம், பங்குதாரர் மற்றும் பங்கேற்பாளர்-Rev. Dr. J .N. மனோகரன்

ஆயத்தம், பங்குதாரர் மற்றும் பங்கேற்பாளர் கிறிஸ்துமஸ் மனித இனத்தின் தலைவிதியை மாற்றிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த நிகழ்வாகும். இந்த...
Read More



அப்பொழுது , கர்த்தருடைய , தூதன் , ஒருவன் , தூபபீடத்தின் , வலது , பக்கத்திலே , நின்று , அவருக்குத் , தரிசனமானான் , லூக்கா 1:11 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 11 IN TAMIL , லூக்கா 1 11 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 11 IN TAMIL , Luke 1 11 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,