லேவியராகமம் 8:10-13

8:10 பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,
8:11 அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,
8:12 அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
8:13 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,




Related Topics



ஆசீர்வதிக்கும் பாக்கியம்-Rev. Dr. J .N. மனோகரன்

உலகத்தை ஆசீர்வதிக்க ஆரோன் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அழைத்துள்ளார். 1) சுத்திகரிப்பு: ஆரோனும் அவனுடைய மகன்களும் கர்த்தருக்குச் சேவை செய்யத்...
Read More



பின்பு , மோசே , அபிஷேக , தைலத்தை , எடுத்து , வாசஸ்தலத்தையும் , அதிலுள்ள , யாவற்றையும் , அபிஷேகம்பண்ணி , பரிசுத்தப்படுத்தி , , லேவியராகமம் 8:10 , லேவியராகமம் , லேவியராகமம் IN TAMIL BIBLE , லேவியராகமம் IN TAMIL , லேவியராகமம் 8 TAMIL BIBLE , லேவியராகமம் 8 IN TAMIL , லேவியராகமம் 8 10 IN TAMIL , லேவியராகமம் 8 10 IN TAMIL BIBLE , லேவியராகமம் 8 IN ENGLISH , TAMIL BIBLE Leviticus 8 , TAMIL BIBLE Leviticus , Leviticus IN TAMIL BIBLE , Leviticus IN TAMIL , Leviticus 8 TAMIL BIBLE , Leviticus 8 IN TAMIL , Leviticus 8 10 IN TAMIL , Leviticus 8 10 IN TAMIL BIBLE . Leviticus 8 IN ENGLISH ,