லேவியராகமம் 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.



Tags

Related Topics/Devotions

‘நீயே அந்த மனுஷன்’ - Rev. Dr. J.N. Manokaran:

நாத்தான் ஒரு தைரியமான தீர்க Read more...

Related Bible References

No related references found.