லேவியராகமம் 16:15-17

16:15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16:16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
16:17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.




Related Topics


பின்பு , ஜனத்தினுடைய , பாவநிவாரணபலியான , வெள்ளாட்டுக்கடாவை , அவன் , கொன்று , அதின் , இரத்தத்தைத் , திரைக்கு , உட்புறமாகக் , கொண்டுவந்து , காளையின் , இரத்தத்தைத் , தெளித்ததுபோல , அதின் , இரத்தத்தையும் , கிருபாசனத்தின்மேலும் , அதற்கு , முன்பாகவும் , தெளித்து , , லேவியராகமம் 16:15 , லேவியராகமம் , லேவியராகமம் IN TAMIL BIBLE , லேவியராகமம் IN TAMIL , லேவியராகமம் 16 TAMIL BIBLE , லேவியராகமம் 16 IN TAMIL , லேவியராகமம் 16 15 IN TAMIL , லேவியராகமம் 16 15 IN TAMIL BIBLE , லேவியராகமம் 16 IN ENGLISH , TAMIL BIBLE Leviticus 16 , TAMIL BIBLE Leviticus , Leviticus IN TAMIL BIBLE , Leviticus IN TAMIL , Leviticus 16 TAMIL BIBLE , Leviticus 16 IN TAMIL , Leviticus 16 15 IN TAMIL , Leviticus 16 15 IN TAMIL BIBLE . Leviticus 16 IN ENGLISH ,