நியாயாதிபதிகள் 9:52-55

9:52 அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
9:53 அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலெக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது;
9:54 உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
9:55 அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.




Related Topics



கருணைக்கொலை -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கத்தோலிக்க முன்னாள் டச்சு பிரதம மந்திரி ட்ரைஸ் வான் அக்ட், அவரது மனைவி யூஜெனியுடன் கைகோர்த்து கருணைக்கொலை மூலம் இறந்தார்.  அவர்கள்...
Read More



அபிமெலேக்கு , அந்தத் , துருக்கம்மட்டும் , வந்து , அதின்மேல் , யுத்தம்பண்ணி , துருக்கத்தின் , கதவைச் , சுட்டெரித்துப் , போடும்படிக்கு , அதின் , கிட்டச் , சேர்ந்தான் , நியாயாதிபதிகள் 9:52 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 9 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 9 IN TAMIL , நியாயாதிபதிகள் 9 52 IN TAMIL , நியாயாதிபதிகள் 9 52 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 9 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 9 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 9 TAMIL BIBLE , JUDGES 9 IN TAMIL , JUDGES 9 52 IN TAMIL , JUDGES 9 52 IN TAMIL BIBLE . JUDGES 9 IN ENGLISH ,