நியாயாதிபதிகள் 8:1-3

8:1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
8:2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?
8:3 தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.




Related Topics



அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை-Rev. Dr. J .N. மனோகரன்

பலருக்கு ஊழியம் அல்லது பணிக்கான அக்கறையோ அல்லது அழைப்போ இல்லை.  அவர்கள் எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதில் உரிமை அல்லது பங்குகள் கோருகின்றனர்,...
Read More



அப்பொழுது , எப்பிராயீம் , மனுஷர் , அவனை , நோக்கி: , நீ , மீதியானியர்மேல் , யுத்தம் , பண்ணப்போகிறபோது; , எங்களை , அழைப்பிக்கவில்லையே , இப்படி , நீ , எங்களுக்குச் , செய்தது , என்ன , என்று; , அவனோடே , பலத்த , வாக்குவாதம் , பண்ணினார்கள் , நியாயாதிபதிகள் 8:1 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 8 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 8 IN TAMIL , நியாயாதிபதிகள் 8 1 IN TAMIL , நியாயாதிபதிகள் 8 1 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 8 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 8 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 8 TAMIL BIBLE , JUDGES 8 IN TAMIL , JUDGES 8 1 IN TAMIL , JUDGES 8 1 IN TAMIL BIBLE . JUDGES 8 IN ENGLISH ,