நியாயாதிபதிகள் 8:1-2

8:1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
8:2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?




Related Topics



குறைக்கப்பட்ட வீரர் படைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வருகையால், அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் துறைகளில் பணியாளர்கள் குறைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது....
Read More



அப்பொழுது , எப்பிராயீம் , மனுஷர் , அவனை , நோக்கி: , நீ , மீதியானியர்மேல் , யுத்தம் , பண்ணப்போகிறபோது; , எங்களை , அழைப்பிக்கவில்லையே , இப்படி , நீ , எங்களுக்குச் , செய்தது , என்ன , என்று; , அவனோடே , பலத்த , வாக்குவாதம் , பண்ணினார்கள் , நியாயாதிபதிகள் 8:1 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 8 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 8 IN TAMIL , நியாயாதிபதிகள் 8 1 IN TAMIL , நியாயாதிபதிகள் 8 1 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 8 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 8 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 8 TAMIL BIBLE , JUDGES 8 IN TAMIL , JUDGES 8 1 IN TAMIL , JUDGES 8 1 IN TAMIL BIBLE . JUDGES 8 IN ENGLISH ,