நியாயாதிபதிகள் 3:12-14

3:12 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
3:13 அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
3:14 இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.




Related Topics



திகில், கொள்ளை மற்றும் பறித்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தான். அவனது கூட்டாளி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தான்.  நெடுஞ்சாலையில் சென்று...
Read More



இஸ்ரவேல் , புத்திரர் , மறுபடியும் , கர்த்தரின்பார்வைக்குப் , பொல்லாப்பானதைச் , செய்தார்கள்; , அவர்கள் , கர்த்தரின் , பார்வைக்குப் , பொல்லாப்பானதைச் , செய்தபடியால் , கர்த்தர் , எக்லோன் , என்னும் , மோவாபின் , ராஜாவை , இஸ்ரவேலுக்கு , விரோதமாய்ப் , பலக்கப்பண்ணினார் , நியாயாதிபதிகள் 3:12 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 3 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 3 IN TAMIL , நியாயாதிபதிகள் 3 12 IN TAMIL , நியாயாதிபதிகள் 3 12 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 3 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 3 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 3 TAMIL BIBLE , JUDGES 3 IN TAMIL , JUDGES 3 12 IN TAMIL , JUDGES 3 12 IN TAMIL BIBLE . JUDGES 3 IN ENGLISH ,