நியாயாதிபதிகள் 18:27

அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.



Tags

Related Topics/Devotions

பிரமாணத்தை இயற்றுபவரும் மீறுபவரும் - Rev. Dr. J.N. Manokaran:

பூமியில் நியாயப்பிரமாணத்தைக Read more...

Related Bible References

No related references found.