யோசுவா 6:17-19

6:17 ஆனாலும் இந்தப்பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
6:18 சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
6:19 சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.




Related Topics



துன்பமும் நல்ல மனிதர்களும்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு தேவ பக்தியுள்ள நபர் ஒரு வாகன விபத்தில் சிக்கியபோது, ​​அவர் குழப்பமடைந்தார் மற்றும் தடுமாற்றமடைந்தார்.  இது ஏன் நடந்தது?  தன்னை தானே...
Read More



ஆனாலும் , இந்தப்பட்டணமும் , இதிலுள்ள , யாவும் , கர்த்தருக்குச் , சாபத்தீடாயிருக்கும்; , நாம் , அனுப்பின , ஆட்களை , ராகாப் , என்னும் , வேசி , மறைத்துவைத்தபடியால் , அவளும் , அவளோடே , வீட்டுக்குள் , இருக்கிற , அனைவருமாத்திரம் , உயிரோடிருக்கக்கடவர்கள் , யோசுவா 6:17 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 6 TAMIL BIBLE , யோசுவா 6 IN TAMIL , யோசுவா 6 17 IN TAMIL , யோசுவா 6 17 IN TAMIL BIBLE , யோசுவா 6 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 6 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 6 TAMIL BIBLE , JOSHUA 6 IN TAMIL , JOSHUA 6 17 IN TAMIL , JOSHUA 6 17 IN TAMIL BIBLE . JOSHUA 6 IN ENGLISH ,