யோசுவா 5:12

அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.



Tags

Related Topics/Devotions

பாதரட்சையைக் கழற்றிப்போடு - Rev. Dr. J.N. Manokaran:

கர்த்தர் மோசேயிடம் "உன Read more...

Related Bible References

No related references found.