யோசுவா 24:22-28

24:22 அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
24:23 அப்பொழுது அவன்: அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
24:24 அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
24:25 அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.
24:26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,
24:27 எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,
24:28 யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.




Related Topics



யோசுவாவின் தலைமைக் குறைபாடுகள்-Rev. Dr. J .N. மனோகரன்

யோசுவா இஸ்ரவேல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராக இடம்பிடித்துள்ளான். அவன் மோசேயின் ஒரு தகுதியான வாரிசாக காணப்பட்டான். ஒரு போர்வீரனாகவும்...
Read More



அப்பொழுது , யோசுவா , ஜனங்களை , நோக்கி: , கர்த்தரைச் , சேவிக்கும்படி , நீங்கள் , அவரைத் , தெரிந்துகொண்டதற்கு , நீங்களே , உங்களுக்குச் , சாட்சிகள் , என்றான் , அதற்கு , அவர்கள்: , நாங்களே , சாட்சிகள் , என்றார்கள் , யோசுவா 24:22 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 24 TAMIL BIBLE , யோசுவா 24 IN TAMIL , யோசுவா 24 22 IN TAMIL , யோசுவா 24 22 IN TAMIL BIBLE , யோசுவா 24 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 24 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 24 TAMIL BIBLE , JOSHUA 24 IN TAMIL , JOSHUA 24 22 IN TAMIL , JOSHUA 24 22 IN TAMIL BIBLE . JOSHUA 24 IN ENGLISH ,