யோசுவா 21:43-45

21:43 இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
21:44 கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
21:45 கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.




Related Topics


இந்தப் , பிரகாரமாகக் , கர்த்தர் , இஸ்ரவேலுக்குக் , கொடுப்பேன் , என்று , அவர்களுடைய , பிதாக்களுக்கு , ஆணையிட்ட , தேசத்தையெல்லாம் , கொடுத்தார்; , அவர்கள் , அவைகளைச் , சுதந்தரித்துக்கொண்டு , அவைகளிலே , குடியிருந்தார்கள் , யோசுவா 21:43 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 21 TAMIL BIBLE , யோசுவா 21 IN TAMIL , யோசுவா 21 43 IN TAMIL , யோசுவா 21 43 IN TAMIL BIBLE , யோசுவா 21 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 21 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 21 TAMIL BIBLE , JOSHUA 21 IN TAMIL , JOSHUA 21 43 IN TAMIL , JOSHUA 21 43 IN TAMIL BIBLE . JOSHUA 21 IN ENGLISH ,