யோசுவா 18:1-4

18:1 இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
18:2 இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
18:3 ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.
18:4 கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.




Related Topics



யோசுவாவின் தலைமைக் குறைபாடுகள்-Rev. Dr. J .N. மனோகரன்

யோசுவா இஸ்ரவேல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராக இடம்பிடித்துள்ளான். அவன் மோசேயின் ஒரு தகுதியான வாரிசாக காணப்பட்டான். ஒரு போர்வீரனாகவும்...
Read More



இஸ்ரவேல் , புத்திரரின் , சபையெல்லாம் , சீலோவிலே , கூடி , அங்கே , ஆசரிப்புக் , கூடாரத்தை , நிறுத்தினார்கள் , தேசம் , அவர்கள் , வசமாயிற்று , யோசுவா 18:1 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 18 TAMIL BIBLE , யோசுவா 18 IN TAMIL , யோசுவா 18 1 IN TAMIL , யோசுவா 18 1 IN TAMIL BIBLE , யோசுவா 18 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 18 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 18 TAMIL BIBLE , JOSHUA 18 IN TAMIL , JOSHUA 18 1 IN TAMIL , JOSHUA 18 1 IN TAMIL BIBLE . JOSHUA 18 IN ENGLISH ,